பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
553/ '18
கௌரவ அசோக்க பிரியந்த,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் பெயர்கள் யாவை;
(iii) மேற்படி சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;
(iv) எதிர்வரும் காலத்தில் வடமேல் மகாணத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கு அமைச்சு மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks