E   |   සි   |  

பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள்

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 14 ஒக்டோபர் 1947
*அழைப்பு 25 நொவெம்பர் 1947
ஒத்தி வைக்கப்பட்டது 31 ஜனவரி 1948
*ஆளுநர் - மேன்மைதங்கிய சேர். ஹென்ரி மொனெக் - மேசன் மூர், G.C.M.G

இரண்டாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 10 பெப்ரவரி 1948
ஒத்தி வைக்கப்பட்டது 17 ஜூன் 1949
*சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வந்த முதலாவது கூட்டத்தொடரான இந்த இரண்டாவது கூட்டத்தொடர் அதி மேதகு கிளெவ்செஸ்டர் கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்றாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 12 ஜூலை 1949
ஒத்தி வைக்கப்பட்டது 06 ஏப்ரில் 1950
*அதி கௌரவ சோல்பெரி பிரபுவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை.

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 ஜூன் 1950
ஒத்தி வைக்கப்பட்டது 24 ஏப்ரில் 1951

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 ஜூன் 1951
கலைக்கப்பட்டது 08 ஏப்ரில் 1952




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks