நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் கௌரவ நீதி அமைச்சரினால் 2018 மார்ச் மாதம் 06 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 2 ...
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வில் அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமை தாங...
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்தல் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2018 மே மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பி.ப. 2.15 மணிக்கு இடம்பெறவுள்ளத...
ஈரான் இஸ்லாமிய பாராளுமன்ற சபாநாயகர், அதிமேதகு அலி அர்தேசிர் லரிஜானி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2018 ஏப்ரல் 19ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது. அவர்கள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.