பாராளுமன்ற அலுவல்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நோக்கெல்லை தொடர்பாக அறவூட்டும் நிகழ்ச்சியொன்று 2018 ஜூன் மாதம் 18ஆம் திகதி பத்தரமுல்லை ‘வோடர்ஸ் எஜ்’ இல் நடைபெற...
ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு பற்றிய மாநாட்டில் யப்பானின் அதிவிசேட தூதுவர் மற்றும் பூரண பலமிக்க நிரந்தர பிரதிநிதி அதிமேதகு நொபுசிகே டகமிஸாவா அவர்கள் யுத்த ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் (ATT) உலகளாவிய பணிக்கா...
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கான “உறுதிப்பத்திரத்தை” உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 2018 ஜூன் 05ஆம் திகதி பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் இடம்பெற்றது. இங்கு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச...
பாராளுமன்ற பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பி...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.