பாராளுமன்றம் இன்றைய தினம் தெரிவுக் குழுவை (நி.க. 114) நியமித்தது. கௌரவ சபாநாயகர் அவர்களினால் இந்தக் குழுவில் சேவையாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை பிரேரித்ததைத் தொடர்ந்து, அதற்காக வாக்கெடுப்பு நட...
“நாம் சமூகம், ஜனநாயகம் நமது” சித்திரப் போட்டிக்கான விருது வழங்கல் 2018 ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றது. இந்த அகில இலங்கை ரீதிய...
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை 2018 ஒக்டோபர் 12 முதல் 14 வரையான மூன்று நாட...
அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் (1) ஆம் துணை உறுப்புரையின் (உ) உப பந்தி மற்றும் (4) மற்றும் (5) ஆம் பந்திகள் ஆகியவற்றின் கீழ் அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதம அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகி...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.