ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) அறிவித்தார். கௌரவ சம...
பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அ...
பாராளுமன்றத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக குழு அறைகளை ஒன்லைன் முறைமையில் முன்பதிவுசெய்து கொள்வதற்கான வசதி நாளை முதல் (08) நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. பாராளுமன்றத்தின் த...
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அந்த சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.