நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள கொவிட் 19 தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைய நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப...
சுகாதார அமைச்சினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் த...
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர...
பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் டிகிரி ஜயதிலக்க கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி மகரகம இளைஞர் சேவைகள் மன்டபத்தில் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். ஜனநாயகம், ப...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.