மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சா...
“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் இன்று (ஒக் 22) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இது நீதி அமைச்சரினால் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக...
அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச்சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் 121 (1) சரத்தின் கீழ் அரசியலமை...
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றினால் எதிர்வரும் வாரம் நடத்தப்படவிருந்த குழு அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டி...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.