சிக்கலான விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் அமைச்சரவைத் தீர்மானங்கள் குறித்து தமது நிலைப்பாடுகளை முன்வைக்க அரசாங்க அதிகாரிகளுக்கு காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பில் கொள்ளை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட ...
பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் (CSPOC) நிலையியல் குழுக்கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (18) ஒன்லைன் மூலம் கலந்துகொண்டார். ஆசியப் பிராந்த...
அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய உறுப்பினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அ...
இன்று (13) இடம்பெறவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை (18) ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டு...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.