E   |   සි   |  

காண்க

2021-04-22

முத்துராஜவல சரணாலயத்தை தேசிய பூங்காவாக மாற்றுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரத்துக்கான வரைபு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார். ...

2021-04-21

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக கௌரவ மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி...

2021-04-21

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான சகல தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்க...

2021-04-20

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இலங்கையில் போராடியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிலிப் குணவர்தன அவர்கள் 1960-1964ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் அடங்கிய புத்தகங்கள் ...


பாராளுமன்ற செய்திகளுக்கு குழுசேரவும்

பாராளுமன்ற நிகழ்வுகள், சட்டமன்ற மேம்பாடுகள் மற்றும் அது தொடர்பான பாராளுமன்றம் பற்றிய புதுப்பித்த நிலையில் இருத்தல்-





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks