முத்துராஜவல சரணாலயத்தை தேசிய பூங்காவாக மாற்றுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரத்துக்கான வரைபு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார். ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக கௌரவ மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான சகல தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்க...
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இலங்கையில் போராடியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிலிப் குணவர்தன அவர்கள் 1960-1964ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் அடங்கிய புத்தகங்கள் ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.