இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் இன்று (01) சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் இதன்போது கலந்துகொண்ட...
2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன அவர்கள் நேற்று (28) கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார். இதன்போது பாராளுமன்ற செயல...
பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயக...
திரு.வி.சிவஞானசோதி அவர்களின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகம் அவர்களை நியமிப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த ப...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.