E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு "இலங்கை சமூக மருந்தாளர்கள் சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ருவன் ரணதுங்க அவர்களுக்கு "ரொசான் ரணசிங்க ஜனசஹன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ திலங்க சுமதிபால அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-

• மெத் சேவா மன்ற (கூட்டிணைத்தல்)
• சித் செவன மன மந்தபுத்தியுள்ள சிறுவர் அபிவிருத்தி அமைப்பை (கூட்டிணைத்தல்)



இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (திருத்தம்) சட்டமூலம்
• மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்



ஒத்திவைப்பு பிரேரணை

"நாட்டில் நிழவும் சட்டமும் ஒழுங்கும்" பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஒக்டோபர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks