logo

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ எஸ்.டி. ஆர். ஜயரத்ன
(ii) மறைந்த கௌரவ சர்தாதிஸ்ஸ சகலசூரிய
(iii) மறைந்த கௌரவ கிங்ஸ்லி. ரீ. விக்கிரமரத்ன
(iv) மறைந்த கௌரவ சாந்த புஞ்சிஹேவா
(v) மறைந்த கௌரவ (கலாநிதி) விமல் விக்கிரமசிங்க
(vi) மறைந்த கௌரவ ஏ.எச். டி சில்வா
(vii) மறைந்த கௌரவ சீ.எஸ். ரத்வத்த



அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூலை 19 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks