E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ கே. எம். பி. இராஜரத்ன
(ii) மறைந்த கௌரவ (திருமதி) குஸுமா இராஜரத்ன
(iii) மறைந்த கௌரவ எல். ஏ. பீ. பெரேரா



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாழடைந்த நிலையிலுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1839 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூலை 05 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks