பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறை
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சனாதிபதி ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்; கௌரவ டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் கௌரவ அநுர திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
அதற்கமைய, கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அடுத்துவரும் ஜனாதிபதியாக பாராளுன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
அதனையடுத்து, 1336 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 27ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks