பார்க்க

E   |   සි   |  

2015 ஜூன் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : 14ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுதல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

“திரிய சவிய” சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பானது

(ii) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தொடர்பானது


அதனையடுத்து, 1303 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks