பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.டீ. பண்டாரநாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2015 மே 19 ஆம் திகதி, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக 3 சிறப்புரிமை பிரேரணைகளை கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்கள் சமர்ப்பித்தார்.
(i) கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
(ii) கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா
(iii) கெளரவ ஜானக வக்கும்புர
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks