பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
422/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தாத்துசேனபுர, கலாவெவ, மஹஅக்கரய வத்த மற்றும் களணிவத்த ஆகிய பிரதேசங்களில் ஏறத்தாழ 100 ஏக்கர் வயற் காணி குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு குத்தகைக்கு விடப்படப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி காணியில் குத்தகை விவசாயிகளாக, விவசாயிகள் நீண்டகாமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், பெருந்தோட்ட கம்பனியிலிருந்து இக்காணிகளை விடுவித்து வாரக்குடி விவசாயிகளுக்கு அறுதியுறுதி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பலோகம பிரதேச செயலாளருக்கும் காணி அமைச்சுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி காணிகளின் அறுதியுறுதி உரிமையை இவ்விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-07
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks