பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
413/ '18
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனறாகலை மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அக்குடும்பங்களின் எண்ணிக்கை இவர்கள் பெறும் சமுர்த்தி முத்திரைகளின் பெறுமதிக்கேற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) கடந்த சமுர்த்தி மதிப்பாய்வு மூலம் கிடைத்த அறிக்கைக்கேற்ப ஏதேனும் வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி மதிப்பாய்வுக்குப் பின்னர் கிடைத்த மேன்முறையீடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி மேன்முறையீடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks