01

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0406/2018: Developing Girihandu Saya complex - Land issue

406/' 18

கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் திரியாய பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிஹண்டுசேய புனித ஸ்தலத்துக்குரிய காணிகள் நில அளவை செய்யப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அளவைசெய்யப்பட்டு இனங்காணப்பட்டுள்ள நிலத்தின் மீது அடையாளம் இடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அளவைசெய்யப்பட்டதன் மூலம் இனங்காணப்பட்டுள்ள புனித ஸ்தலத்திற்குரிய காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;

(iv) குறிப்பிட்ட வரைப்படங்களை புத்த சாசன அமைச்சுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்னவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks