04

E   |   සි   |  

 திகதி: 2018-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0390/2018: All Island Survey regarding Samurdhi Beneficiaries

390/ '18

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது நாட்டினுள் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) இதற்காக 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதித் தொகை எவ்வளவு;

(iii) மேற்படி பயனாளிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியிலான மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(iv) மேற்படி மதிப்பாய்வில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பின் அது எந்த அடிப்படையில்;

(v) மேற்படி மதிப்பாய்வின் நோக்கம் யாது;

(vi) மேற்படி மதிப்பாய்வுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-06

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks