பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
221/ '18
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வவுனியா, மாமடு, அக்போவில் பிரதேசத்தில் புராதன மயானம் ஒன்று அமையப் பெற்றுள்ளது என்பதையும்;
(ii) மேற்படி மயானம் தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளமிடப் பட்டுள்ளது என்பதையும்;
(iii) அண்மையில் அப்பிரதேசத்தில் தேக்கு மரங்கள் தறிக்கப்பட்ட சம்பவமொன்று காரணமாக மேற்படி மயானத்திற்கும் அதில் அமைந்துள்ள தொல்பொருள்களுக்கும் சேதமேற்பட்டு அழிவடைந்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மயானத்தில் தொல்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய ஆட்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) எதிர்காலத்தில் மேற்படி தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-17
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks