01

E   |   සි   |  

 திகதி: 2017-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

1960/2017: Compensation to Flood and Earth-Slip victims 2017

1960/ '17

கெளரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2017 மே மாதம் 26 ஆம் திகதி முதல் யூன் மாதம் 05 ஆம் திகதி வரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக;

(i) உயிரிழந்த ஆளொருவருக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத்தொகை எவ்வளவு;

(ii) முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத் தொகை தனித்தனியே எவ்வளவு;

(iii) வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியமை காரணமாக சகல சொத்துக்களையும் இழந்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;

(iv) மேற்படி நட்டஈட்டுத் தொகையை வழங்க எடுக்கும் காலம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-15

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks