பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் காரணமாக மிகவும் பாரதூரமான வகையில் சுற்றாடல் மாசடைவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை அறிவாரா என்பதையும்;
(ii) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் பாதகமான வாயுக்களின் வெளியேற்றத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;
(iii)நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;
(iv) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் சுற்றாடல் மாசடைதலைக் குறைப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் எதிர்காலத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-22
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-06-22
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks