01

E   |   සි   |  

 திகதி: 2017-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1544/2017: திருமதி சுஜானி குவைத்தில் சித்திரவதைக்குள்ளானமை: இழப்பீடு

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுரத்தில் வசிக்கும், மூன்று பிள்ளைகளின் தாயான சுஜானி என்ற பெண் குவைட் நாட்டில் சேவையாற்றிய சமயம் மிக கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரென்பதையும்;

(ii) மேற்படி கொடூர சித்திரவதை காரணமாக முண்ணான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இவர் தற்சமயம் குவைட்டிலுள்ள அடான் வைத்தியசாலையில் 17 ஆம் வாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) முண்ணான் பாதிக்கப்பட்டமையால் முடங்கிய நிலையில் உள்ள இப்பெண் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வரப்படுதல் வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;

(ii) ஆமெனின், இவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையுடன் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks