01

E   |   සි   |  

 திகதி: 2017-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1338/2017: ‍கஹல்ல வன ஒதுக்க புராதன வாவிகளின் மறுசீரமைப்பு : நடவடிக்கை

கௌரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கஹல்ல வன ஒதுக்கத்திலுள்ள ஊடுருவல் தாவரங்களை அகற்றி இயற்கை வன வளர்ப்பினை மேற்கொள்வதற்கும் அங்குள்ள புராதன வாவிகளை மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

(iii) அப்பணியை நிறைவுசெய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;

(iv) அதற்கு ஊழியப் பங்களிப்பினை வழங்குவதற்கு பிரதேசத்திலுள்ள தன்னார்வ அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளனவா என்பதையும்;

(v) அதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks