01

E   |   සි   |  

 திகதி: 2017-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1200/2017: நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் பயிரிட்ட நிலங்கள்: மன்னார் மாவட்டம்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 1983 ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தினுள் காணப்பட்ட,

(i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;

(ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;

(iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

(ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)       1983 වර්ෂයට පෙර තොරතුරු සොයා ගැනීමට නොහැක. නමුත්, මේ වන විට වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව යටතේ වාරිමාර්ග 03ක් පාලනය වේ.

              (ii)       කුඩා වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව යටතේ පාලනය නොවන අතර, උතුරු පළාත් වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව යටතේ නඩත්තු කටයුතු සිදු කරනු ලබයි.

              (iii)       1983 වර්ෂය වන නවිට තිබූ තොරතුරු සොයාගත නොහැකි අතර, 2015 වර්ෂය වන විට වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව යටතේ වගා කරනු ලැබූ අක්කර ප්‍රමාණය 30199කි.

(ආ) (i) තොරතුරු සොයා ගැනීමට නොහැක.

(ii) මුළු මුදල රු.253,358,380.47 (රු.මිලියන 253.4) කි. වර්ෂයන්ට අදාළව වෙන් කළ මුදල් ප්‍රමාණය පහත පරිදි වේ.

 

 

වර්ෂය

වෙන් කළ මුදල (රු.)

2011

  74,601,659.93

2012

  81,349,273.00

2013

  26,916,744.02

2014

  31,236,254.79

2015

  39,254,448.73

එකතුව

253,358,380.47

 

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks