பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1062/ '16
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— பாரளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சசரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) வடக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளனரென்பதையும்;
(ii) பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் இவர்களுக்கு ரூபா.10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) அதற்கிணங்க வடக்கில் மூன்று ஊடகவியலாளர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு வீடுகளை வழங்கும் பொறுப்பினை மூன்று ஊடக நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது;
(ii) இதற்கு மேலதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்கக்கூடிய வேறு திட்டங்கள் உள்ளனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-22
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks