பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
802/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) கடந்த காலங்களில் வட மாகாணத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வலதுகுறைந்த நிலைமைக்கு உள்ளான ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) வட மாகாணத்தில் வலதுகுறைந்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை பெறுகின்ற ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) வலதுகுறைந்த நிலைக்கு ஆளாகியுள்ள போதிலும், எவ்வித கொடுப்பனவு களையும் பெறாத ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) வலதுகுறைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை, சகல வலதுகுறைந்த ஆட்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-20
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks