பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2016-08-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0554/2016: Mr. Sunil Shantha interview for Postal Service Officer post

554/ '16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2011ஆம் ஆண்டில் தபால் திணைக்களத்தில், ஒன்றிணைந்த தபால் சேவையில், "ஆ" பிரிவில் 1 "ஆ" தரத்தில், "தபால் சேவை உத்தியோகத்தர்" பதவிக்கான ஆட்சேர்ப்புக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய (பரீட்சை இலக்கம் - PS/C/05264) தெஹிஅத்தகண்டிய, ரன்ஹெலகம, 159 ஆம் இலக்க முகவரியில் வசிக்கும், திரு. என்.ஜீ. சுனில் சாந்த இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார் என்பதையும்;

(ii) எனினும், இவர் இதுவரை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகளைக் கவனத்திற் கொண்டு, இவரை இப்பதவிக்கு நியமிப்பதற்கு ஆராய்ந்து பார்ப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-11

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks