பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
552/16
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) கண்டி மாவட்டத்தில், பொல்கொல்ல, வத்தேகெதர, 50/பீ2, ஆம் இலக்கத்தில் வசிக்கும் திருமதி எம். எஸ். நூருல் நிலாயா மற்றும் இவரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீடு மலை உச்சியில் அமைந்துள்ளதென்பதையும்;
(ii) கடந்த நாட்களில் அதிக மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால், இவ்வீடு உடைந்து விழும் இடர்காண் நிலையிலுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், இடர்காண் நிலைக்கு உள்ளாகியுள்ள வீட்டை மறுசீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
(ii) மேற்படி மலைகள் மேலும் மண்சரிவுக்குள்ளாவதன் மூலம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-22
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks