பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-02-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0314/2016: எம்பிலிப்பிட்டிய சனாதிபதி வித்தியாலயம்: பிள்ளைகள் அனுமதியிலான முறைகேடுகள்

314/ '15

கெளரவ ஹேசா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எம்பிலிபிட்டிய சனாதிபதி வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை அனுமதிப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என்பதையும்;

(ii) அதிபர் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) இது தொடர்பாக தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் விசாரணைகளை நடாத்தியுள்ளாரா என்பதையும்;

(ii) ஆமெனில், விசாரணை நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) மேற்படி விசாரணைகளின் பெறுபேறு யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிபர் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி வித்தியாலயத்தின் எதிர்காலம் தொடர்பாக மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-09

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-09

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks