01

E   |   සි   |  

 திகதி: 2016-01-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0309/2016: மிதக்கும் வர்த்தக நிலையங்கள் கருத்திட்டம் : செலவிட்ட பணம்

309/ '15

கௌரவ ஹேஷா விதானகே,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு, புறக்கோட்டைக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக நிலையங்கள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிறுவனம் யாது;

(ii) இதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாது;

(iii) மேற்படி பணத்தை ஈடுபடுத்திய நிறுவனம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் மொத்த எண்ணிக்கை யாது;

(ii) வர்த்தகர்களுக்கு கையளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;

(iii) தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் உழைக்கும் மாதாந்த மொத்த வருமானம் யாது;

(ii) கருத்திட்டத்தினால் நஷ்டம் ஏற்படுகின்றதாயின், குறித்த மாதாந்த நஷ்டம் யாது;

(iii) தற்போது இந்த கருத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;

(iv) தோல்விகண்டுள்ளதாயின், இதற்கு ஏதுவாயமைந்த காரணிகள் யாவை;

(v) இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேச வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா;

(vi) ஆமெனில், குறித்த வேலைத்திட்டம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-27

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-27

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks