04

E   |   සි   |  

 திகதி: 2016-01-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0282/2016: கொலன்னாவை பிரதேசம்: போதைவஸ்து தொல்லை

282/'15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொலன்னாவ பிரதேசம் போதைவஸ்து விநியோகிக்கும் ஒரு நிலையமாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனில், ஒரு மாதத்தில் இப்பிரதேசத்தினூடாக விநியோகிக்கப்படும் போதைவஸ்துக்களின் பெறுமதி மதிப்பிடப்பட்டுள்ளதா;

(iii) கொலன்னாவ பிரதேசத்தை மையமாகக்கொண்டு நடைபெறும் போதைவஸ்து விநியோகத்தை நிறுத்துவதற்காக மேற்​கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(iv) இதற்காக எடுக்கும் காலம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-28

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks