01

E   |   සි   |  

 திகதி: 2015-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0174/2015: இலங்கை கல்வி நிருவாக சேவை ஓய்வூதியர்கள் : மீளச் சேவையிலமர்த்தல்

174/ '15

கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.06.15 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் அமர்த்துவதற்கான அங்கீகாரம் பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி அங்கீகாரத்தின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளரால் தமது ED/4/58/16/01/04 ஆம் இலக்க 2015.07.17 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் ஓய்வுபெற்ற கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2015 செத்தெம்பர் 01 ஆம் திகதியளவில், தென் மாகாண கல்வித் திணைக்களத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள ஓய்வுபெற்ற கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(ii) இவர்கள் முறைசார்ந்த வகையில் மீளச் சேவையில் அமர்த்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-28

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)           (i)      ඔව්.

              (ii)      ඔව්. පසුගිය වසර දෙක තුළ විශ්‍රාම ගිය මනා කාර්ය සාධනයක් සහිතව සේවය කළ නිලධාරින් නැවත සේවයේ යොදා ගැනීමට එමඟින් දන්වා ඇත.

(ආ)         (i)      2015.11.16 දින රේඛීය අධ්‍යාපන අමාත්‍යාංශය වෙත පහත සඳහන් නිලධාරින්ගේ අයදුම්පත් යොමු කර  ඇත.

                         (1)  ඩබ්ලිව්. කුලතුංග මහතා

(2)  ඩී.ඩී. වීරසේකර මහතා

(3)  කේ. සෝමසිරි මහතා

(4)  ආර්.කේ.ජී. පුංචිහේවා මහත්මිය

(ii) 2015.12.01 දින සිට 2016.06.01 දින දක්වා සේවයේ යෙදවීමට රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව වෙත නිර්දේශ කර යවා ඇත.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2015-11-28

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks