பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
132/ '15
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கூட்டுறவுச் சங்க இயக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை அப்போதைய சனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா என்பதையும்;
(ii) மேற்படி அறிக்கை இதுவரை வெளியிடப்படாதிருப்பின் அதற்கான காரணம் யாதென்பதையும்;
(iii) அதனை பொதுமக்களின் கைகளுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-06
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(a) (i) Yes. I table* the Report as Annex 01.
(ii) It was published through the Government Printer in June, 2002. I table* that as Annex 02.
(iii) Yes. The Report of the Commission is available to the public.
(b) Not applicable.
பதில் தேதி
2015-12-07
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks