04

E   |   සි   |  

 திகதி: 2015-11-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0062/2015: பயன்படுத்திய பொருட்களை நாட்டினுள் எடுத்துவரல்: தடுத்தல்

62/ '15

​கௌரவ புத்திக பத்திறண,— வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வீட்டுப் பணியாளர்களாக வௌிநாடுகளுக்கு செல்பவர்கள் பாவனைக்கு உதவாததும் பாவனையிலிருந்து அகற்றப்பட்டதுமான பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டுவருகின்றார்கள் என்பதையும்;

(ii) இதற்கு இவர்கள் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளதென்பதையும்;

(iii) மேற்படி சிதைவடைந்த பொருட்கள் எமது நாட்டின் சூழலுக்கும் பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடுமென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) வௌிநாடுகளிலிருந்து பாவிக்கப்பட்ட பழைய வீட்டுத் தளபாடப்பொருட்கள் போன்றவற்றை இந்நாட்டிற்கு கொண்டுவருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-27

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks