02

E   |   සි   |  

 திகதி: 2015-11-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0047/2015: வில்பத்து சரணாலய உயர் கூருணர் வலயத்தில் வசிப்போர் : வெளியேற்றல்

47/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வில்பத்து சரணாலயப் பிரதேசத்தின் உயர் கூருணர் வலயத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(ii) ஆமெனில், அத்திகதி யாது;

(iii) மேற்படி மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படுமா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி சரணாலயப் பிரதேசத்தில் வசிப்போருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், குறித்த நடவடிக்கைகள் யாவை;

(iii) குற்றவாளிகளின் பெயர், முகவரி மற்றும் பதவிகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-05

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks