01

E   |   සි   |  

 திகதி: 2014-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

4804/2014: அக்குரணை பிரதேச செயலகம் : தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய உத்தியோகத்தர்கள்

4804/ ’14

கௌரவ அப்துல் ஹலீம்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கண்டி மாவட்டத்தில் அக்குரணை பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களில் 70% தமிழ் மொழி பேசுவோர் என்பதையும்;

           (ii)     அக்குரணை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய நிறைவேற்று உத்தியோகத்தர்களில் அநேகமானோர் தமிழ் மொழியில் கடமையாற்ற இயலாதவர்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) தற்போது அக்குரணை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தமிழ் மொழியில் கடமையாற்ற இயலுமான  உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி பிரதேச செயலகத்துக்கு தமிழ் மொழியில் கடமையாற்ற இயலுமான பிரதேச செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா

என்பதை அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-08

கேட்டவர்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)           (i)      ඔව්.

               (ii)      එකඟ විය නොහැක.

(ආ)         (i)      42.

               (ii)      අවශ්‍ය නොවේ.

(ඇ)      මෙතෙක් අකුරණ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල‍යේ දෛනික රාජකාරි කටයුතුවලදී භාෂාමය වශයෙන්  පරිපාලනමය ගැටලු පැන නැඟී නැත.

பதில் தேதி

2016-07-08

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks