01

E   |   සි   |  

 திகதி: 2014-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

4107/2014: அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் : பதவியுயர்வு நடைமுறை

4107/ ’13

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பட்டதாரிகளை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதன் கீழ் நியமனம் பெற்ற பட்டத்தாரிகளின் சம்பளத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் யாதென்பதையும்;

           (ii)     260 பதவிப் பெயர்களின் அடிப்படையில் அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளின் பதவியுயர்வு நடைமுறை பற்றி விளக்கமளிப்பாரா என்பதையும்;

(iii) புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு, இலங்கை நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்பதையும்;

(iv) பட்டதாரிகளை அரச சேவைக்கு ஆட்சேர்க்கும்போது கவனத்திற்கொள்ளப்படும் உச்ச வயதெல்லை யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks