01

E   |   සි   |  

 திகதி: 2013-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

3770/2013: கலாசார நிலையமொன்றைத் தாபித்தல் : கிண்ணியா நகரம்

3770/ ’13

கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம் அஸ்வர்,—  கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ) கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மக்கள் செறிந்து வாழும் கிண்ணியா நகரத்தில் கலாசார நிலையமொன்றைத் தாபிக்குமாறு கல்வியியலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரால் கடந்த காலங்களில் பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருப்பதை அமைச்சர் அறிவாரா?

(ஆ) மேற்சொன்ன அம்சங்களையும் மக்களின் ஏனைய செயற்பாடுகளையும் மேம்படுத்துவதற்கென கிண்ணியா நகரத்தில் அத்தகைய கலாசார நிலையம் ஒன்றைத் தாபிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ටී. බී. ඒකනායක මහතා (සංස්කෘතික හා කලා කටයුතු  අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ரி. பி. ஏக்கநாயக்க - கலாசார, கலை அலுவல்கள் அமைச்சர்)

(The Hon. T.B. Ekanayake - Minister of Culture and the Arts)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)       ඔව්.

(ආ)     කින්නියා නගරයෙහි සංස්කෘතික මධ්‍යස්ථානයක් ඉදිකිරීම සම්බන්ධව ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු එම්.එස්. තව්ෆික් මැතිතුමා විසින් කරන ලද භූමි නිරීක්ෂණයන්ගෙන් අනතුරුව එම සංස්කෘතික මධ්‍යස්ථානය ඉදි කිරීමට උචිත ලෙස එම භූමිය සකස් කර දෙන බවට ප්‍රකාශ කර ඇත. ඒ අනුව එම ඉදි කිරීමට අදාළ වූ සැලසුම් ඇස්තමේන්තු එවන ලෙස මේ වන විට කින්නියා ප්‍රාදේශීය ලේකම් වෙත 2012.11.06 දින දන්වා යවා ඇති අතර ඒ සම්බන්ධව 2013.08.17 දිනෙන් සිහි කැඳවීම් ලිපියක් ද යවා ඇත.

(ඇ) පැන නො නඟී.

 

பதில் தேதி

2013-10-09

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks