01

E   |   සි   |  

 திகதி: 2013-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

3685/2013: தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்திற்குரிய தென்னந் தோட்டங்கள் : இலாப நட்டம்

3685/ ’13

கௌரவ நிமல் விஜேசிங்க,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்திற்கு சொந்தமான தென்னந் தோட்டங்கள் யாவை என்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் காணியின் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iii) கடந்த 5 வருடங்களில் மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் தேங்காய் விளைச்சல் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iv) கடந்த 5 வருடங்களில் ஒவ்வொரு தோட்டத்தினதும் செலவினம், வருமானம் மற்றும் இலாபம் அல்லது நட்டம் தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-26

கேட்டவர்

கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

பதில் தேதி

2013-09-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks