01

E   |   සි   |  

 திகதி: 2014-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

3449/2014: Recruitment of Education Administrative Officers

3449/ ’13

கௌரவ பி. ஹரிசன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      அதிபர்களையும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களையும் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கல்விச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு உரித்தானதா;

           (ii)     வடமத்திய மாகாணசபையின் அமைச்சரவையினால் அத் தத்துவங்களை மீறி மாகாண கல்விச் சேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான தத்துவம் மேற்படி மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதா;

(iii) இன்றேல், வடமத்திய மாகாண கல்வி அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள் பாடப் பணிப்பாளர் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ள நடைமுறை யாது;

(iv) மாகாண சபையினால் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரயாணச் செலவுகளும் மேலதிகப் படிகளும் செலுத்தப்படுகின்ற விதம் யாது;

(v) மேற்படி கொடுப்பனவுகள் வடமத்திய மாகாணத்தின் எச் செலவுத் தலைப்பின் கீழ் செலுத்தப்படுகின்றன;

(vi) அவ்வுத்தியோகத்தர்களுக்கு பணம் செலுத்துதல் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றதா;

(vii) மேற்படி பணம் செலுத்தப்படுகையில் அரசாங்கப் பணம் முறைசாரா வகையில் கையாளப்பட்டிருப்பின் அவ்வாறு செய்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-20

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       ජාතික පාසල්  විදුහල්පති තනතුරට හා ශ්‍රී ලංකා අධ්‍යාපන පරිපාලන සේවයට නිලධාරින්  බඳවා ගැනීමේ බලය  මධ්‍යම රජයේ රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව සතු වේ.     

              (ii)       නැත.

             (iii)      අධ්‍යාපන පරිපාලන‍ සේව‍යේ පුරප්පාඩු සැලකිල්ලට ගෙන පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශ ලේකම් විසින් ශ්‍රී ලංකා අධ්‍යාපන පරිපාලන සේවයේ  III වන පන්තියේ විෂය අධ්‍යක්ෂ තනතුරුවල  රාජකාරි ආවරණය සඳහා පත්වීම් ලබා දී ඇත.

(iv)  පළාත් සභාව යටතේ වෙන්  වී   ඇති ප්‍රතිපාදන මගින්.

(v)   651-88-10-1101සහ  651-88-10-1002.

(vi) මේ අය පළාත් රාජ්‍ය සේවයේ නියුතු බැවින් මධ්‍යම ආණ්ඩුවේ අනුමැතිය ලබා නොගනී. පළාත් බලධාරින්ගේ අනුමැතිය මත පත්වීම් කර පළාත් සභා අරමුදලින් අදාළ ගෙවීම් සිදු කරනු ලැබේ. පුරප්පාඩු සැලකිල්ලට ගෙන පත්කිරීම සඳහා සුදුසු අය නොමැති අවස්ථාවකදී තමයි මෙය සිදු විය යුත්තේ.

(vii) අයථා මුදල් භාවිතය පිළිබඳ පැමිණිල්ලක් ලැබී නැත.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2016-07-09

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks