01

E   |   සි   |  

 திகதி: 2013-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3260/2013: கொல்லன்கலட்டி, தந்தை செல்வாபுரம் மற்றும் மாவிட்டபுரம் கிராமங்கள் : மீள்குடியேற்றம்

3260/ ’12

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— மீள் குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கொல்லன்கலட்டி, கந்தெய், செல்வாபுரம், மாவட்டபுரம் ஆகிய நான்கு கிராமங்களிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக யாது என்பதையும்;

(ii) இக்கிராமங்களில் நலனோம்புகை பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) இக்கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-11-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks