பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2113/2026
கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்படி ஆட்சேர்ப்புக்களை மீள ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை யாவையென்பதையும்;
(v) தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணக்கருவின் பிரகாரம், பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தோட்டப் பாடசாலைகள் தேசிய கல்வி முறைமைக்குள் உள்ளீர்க்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-19
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks