பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1644/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க பாடசாலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாட வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) தற்போது மேற்படி மாவட்டத்தில் சேவையாற்றி வருகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
(iv) தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாட வாரியாக வெவ்வேறாக யாது;
(v) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-23
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks