E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1492/ 2025 - கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1492/2025
      கௌரவ சுனில் ரத்னசிறி,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
      (ii) மேற்படி நிதி உதவியை வழங்குவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதையும்;
      (iii) ஆமெனில், அந்நிதித்தொகை யாதென்பதையும்;
      (iv) அந்நிதித்தொகை மீளச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ உபாலி பன்னிலகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks