பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1492/2025
கௌரவ சுனில் ரத்னசிறி,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
(ii) மேற்படி நிதி உதவியை வழங்குவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்நிதித்தொகை யாதென்பதையும்;
(iv) அந்நிதித்தொகை மீளச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-08
கேட்டவர்
கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.
அமைச்சு
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-11-08
பதில் அளித்தார்
கௌரவ உபாலி பன்னிலகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks