01

E   |   සි   |  

 திகதி: 2025-11-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1492/2025: கொவிட் பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி: பயன்படுத்திய நிதி

1492/2025
கௌரவ சுனில் ரத்னசிறி,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
(ii) மேற்படி நிதி உதவியை வழங்குவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்நிதித்தொகை யாதென்பதையும்;
(iv) அந்நிதித்தொகை மீளச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks