E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1329/ 2025 - கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1329/2025
      கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மொனராகலை மாவட்டத்திலுள்ள பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) அவ்வைத்தியசாலைகள் மூலம் பிரதேச மக்களுக்கு பாரிய சேவை ஆற்றப்பட்டு வருவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (iii) இன்றளவில் மேற்படி வைத்தியசாலைகளில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iv) மேற்படி வைத்தியசாலைகளை மேலும் அபிவிருத்திச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks