E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1217/2026: வழித்தட இலக்கம் 155 மற்றும் 140 மீதான தனியார் பேருந்துச் சேவை: செயலிழப்பு

1217/2025
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) வழித்தட இலக்கம் 155 (மட்டக்குளி-கல்கிசை) மற்றும் வழித்தட இலக்கம் 140 (கொள்ளுப்பிட்டி-வெல்லம்பிட்டி) ஆகிய வீதிகளின் தனியார் பேருந்து சேவைகள் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) இந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி மாற்று போக்குவரத்து வழிமுறை தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த வழிமுறை யாதென்பதையும்;
(iv) கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-06-26

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) பிரசன்ன குணசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks