01

E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1074/2025: கறுவா பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்காகத் தாபிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்கள்: விபரம்

1074/2025
கௌரவ அஜந்த கம்மெத்தெகே,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கறுவாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் மாவட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) கறுவாப் பயிச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியின் அளவு யாதென்பதையும்;
(iii) கறுவாப் பயிச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்காக தாபிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி நிறுவனங்களில், காலி மாவட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(v) அந்த நிறுவனங்களைத் தாபிப்பதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
(vi) மேற்படி நிறுவனங்கள் இன்றளவில் இயங்கு நிலையில் காணப்படுகின்றனவா என்பதையும்;
(vii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-09-23

பதில் அளித்தார்

கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks